பிரச்சினையின்போது மனம் தளராமல் இருக்க.....


1.போனது போச்சு, நல்லவேளை இத்தோடு போச்சு.


2. உடைஞ்சா என்ன? வேறு வாங்கிக்கலாம்.


3. பணம்தான் போச்சு, மனதுல தெம்பு இருக்கு; சம்பாதித்துக்கொள்ளலாம்.


4. இதெல்லாம் சப்பmatter; இதுக்கு போய் இவ்வளவு கவலையா?


5. கஷ்டம் தான், ஆனாலும் முடியும்.


6. நஷ்டம் தான், ஆனாலும் மீண்டு வந்திடலாம்.


7. இப்ப முடியல, அடுத்து try பண்ணுவோம்.


8. கிடைக்கலவிடு, Wait பண்ணு,

Best-ஆ கிடைக்கும்.


9. திரும்பத் திரும்ப பேசாதே அது முடிந்துபோனது.


10. எப்பவுமே வெற்றிபெற முடியுமா?

அப்ப அப்ப தோற்றா அது என்ன பெரிய தப்பா?


11.அடடே, தூங்கிட்டேனே, பரவாயில்லை - இனி விழிச்சிக்குவோம்.


12. வீழ்வது கேவலமல்ல - வீழ்ந்து கிடப்பதுதான் கேவலம்.


வாலிபனே!


"முடியுமான்னு" நினைக்காதே. "முடியும்-னு" நினை. வெற்றி உனதே!


அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார். யாத்தி 15:21