🦜🕊️🐦🦅 பறவைகளிடம் படிக்க வேண்டிய பாடம்🦜🕊️🐦🦅




🦜 இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை.


🕊️ இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை.


🐦  தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் பயிற்சி அளிக்க தவறுவதில்லை.


🦅  தேவையானதை மட்டும் உண்டு எதையும் எடுத்துப் போவதில்லை.


🐦‍⬛ அளவுக்கு அதிகமாய் உண்பதில்லை.


🦢  இருள் சூழும் போதே உறங்க துவங்குகின்றன.


கடைசியாக,


🐓 அதிகாலை எழுந்து ஆனந்தமாய் ஆண்டவரை துதித்து பாடி மகிழ்கின்றன.,


பறவைகள் இப்படி! நாம் எப்படி?


😊 கர்த்தருக்கு நாம் கணக்கு கொடுக்க வேண்டியவர்கள் அல்லவா?


😇 நம்மை நாமே ஆராய்ந்து மாற்றத்தை ஏற்படுத்தி, பரலோகத்திற்கு பங்குள்ளவர்களாய் மாறுவோமா! 



 நீதிமொழிகள் 8:17