நாம் விட்டுவிட வேண்டியவை



🙏 முறுமுறுப்பையும், குறை சொல்லுதலையும் விட்டுவிட்டு, நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள். (பிலிப்பியர் 2:14)


💐 கசப்பை விட்டுவிட்டு, மன்னிப்புக்கு நேராய் திரும்புங்கள். (எபேசியர் 4:31)


கவலையை விட்டுவிட்டு, தேவன் மேல் நம்பிக்கை வையுங்கள். (மத்தேயு 6:25)


சோர்வை நீக்கி விட்டு, உற்சாகமுடன் இருங்கள். (ஏசாயா 40:31)


👍 வெறுப்பை விட்டுவிட்டு, தீமைக்கு நன்மை செய்யுங்கள் (லூக்கா 6:27)


😎 கோபத்தை விட்டு விட்டு, பொறுமையைத் தரித்துக்கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 15:18)


👅புறங்கூறுதலை விட்டுவிட்டு, உங்கள் நாவை கட்டுப்படுத்துங்கள்

(சங்கீதம் 34:13)


"இவைகளைப் பின்பற்றும்போது நாம் கர்த்தரை பிரதிபலித்து காட்ட முடியும்"😊😊